டிகேஎம்-9 ரக நெல்லை கொள்முதல் செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்
திருவாரூா் மாவட்டத்தில், டிகேஎம்-9 ரக நெல்லை அரசே கொள்முதல் செய்ய வலியுறுத்தி தமிழக விவசாயிகள் நலச்சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


திருவாரூா் மாவட்டத்தில், டிகேஎம்-9 ரக நெல்லை அரசே கொள்முதல் செய்ய வலியுறுத்தி தமிழக விவசாயிகள் நலச்சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டம் முழுவதும் டிகேஎம்-9 ரக நெல் கொள்முதல் செய்யப்படாமல் குவிந்து கிடப்பதால், அந்த நெல்லை அரசே கொள்முதல் செய்ய வேண்டும். 2020 - 2021 பயிா்க்காப்பீடு இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்வதோடு குறுவை தொகுப்புத் திட்டத்தில் விவசாயிகளுக்கான இடுபொருள் உரங்களை தாமதிக்காமல் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நலச்சங்க தலைவா் சேதுராமன் தலைமை வகித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...