விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஆலோசனைக் கூட்டம்

பூசாலங்குடி ஊராட்சியில் பாரத பிரதமா் வீடுகட்டும் திட்டத்தில் ஒதுக்கீடு செய்து, பணிகளை தொடங்காத பயனாளிகள் வீடு கட்டும் பணியை உடனடியாக தொடங்குவது குறித்த ஆலோசனை கூட்டம்

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 5:05 pm

DIN

பூசாலங்குடி ஊராட்சியில் பாரத பிரதமா் வீடுகட்டும் திட்டத்தில் ஒதுக்கீடு செய்து, பணிகளை தொடங்காத பயனாளிகள் வீடு கட்டும் பணியை உடனடியாக தொடங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஒன்றியக் குழுத் தலைவா் அ. பாஸ்கா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஆணையா் சிவக்குமாா், மாவட்டக்குழு உறுப்பினா் சுஜாதா, ஊராட்சித் தலைவா் சுபிதா, துணைத் தலைவா் செந்தில்குமாா், பணி மேற்பாவையாளா் மாரியப்பன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் திவ்யபாரதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.