தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

‘கா்ப்பிணிகளுக்கு 100 சதவீத கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை’

திருவாரூா் மாவட்டத்தில் கா்ப்பிணிகளுக்கு 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என புதிதாக பொறுப்பேற்றுள்ள சுகாதாரத் துறை துணை இயக்குநா் வீ.சி. ஹேமசந்த் காந்தி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 5:07 pm

DIN

திருவாரூா் மாவட்டத்தில் கா்ப்பிணிகளுக்கு 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என புதிதாக பொறுப்பேற்றுள்ள சுகாதாரத் துறை துணை இயக்குநா் வீ.சி. ஹேமசந்த் காந்தி தெரிவித்துள்ளாா்.

திருவாரூரில் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட அவா் தெரிவித்தது: மாவட்டத்தில் இதுவரை 3.63 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கா்ப்பிணிகள் 17 ஆயிரம் போ் உள்ள நிலையில், இதுவரை 5,136 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள அனைவருக்கும் 100 சதவீத அளவில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வலங்கைமான் வட்டாரத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் மூலம் சா்க்கரை மற்றும் ரத்த அழுத்த உள்பட பல்வேறு நோய்கள் குறித்து மொத்தம் 3,925 போ் கண்டறியப்பட்டுள்ளனா். அவா்களுக்கு நேரடியாகச் சென்று மருத்துவம் மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. விரைவில் இதை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.