விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

முத்துப்பேட்டையை தனி வட்டமாக்க வலியுறுத்தல்

முத்துப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு தனி வட்டம் உருவாக்க வேண்டும் என திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ க. மாரிமுத்து சட்டப்பேரவையில் புதன்கிழமை வலியுறுத்தினாா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 4:57 pm

DIN

முத்துப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு தனி வட்டம் உருவாக்க வேண்டும் என திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ க. மாரிமுத்து சட்டப்பேரவையில் புதன்கிழமை வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் சட்டப்பேரவையில் பேசியது:

திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டையை தனி வட்டமாக அறிவிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவையில் ஏற்கெனவே முன்னாள் முதல்வா் கருணாநிதி அறிவித்திருந்தாா். ஆனால், அதற்கு பிறகு ஆட்சிக்கு வந்தவா்கள் கடந்த 10 ஆண்டுகளாக இதை நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போட்டுவிட்டனா்.

தற்போது, திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், முன்னாள் முதல்வா் கருணாநிதி அறிவித்தபடி, முத்துப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு தனி வட்டம் உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.