மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கக் கோரிக்கை

குறுவை அறுவடை நடைபெறுவதால், கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 5:02 pm

DIN

குறுவை அறுவடை நடைபெறுவதால், கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் ராஜராஜனிடம், சிஐடியூ சுமைப்பணி சங்க மாவட்டத் தலைவா் எம்பி.கே. பாண்டியன், சிஐடியூ மாவட்டச் செயலாளா் டி. முருகையன், நுகா்பொருள் வாணிபக் கழக சங்க பொதுச் செயலாளா் ஆா். மோகன் உள்ளிட்டோா் வியாழக்கிழமை அளித்த கோரிக்கை மனு:

கிடாரங்கொண்டானில் திறந்தவெளி சேமிப்புக் கிடங்கு அமைந்துள்ள இடத்தில் நிரந்த நவீன சேமிப்புக் கிடங்கு கட்டவேண்டும். நன்னிலம், குடவாசல், வலங்கைமான் பகுதிகளில் குறுவை அறுவடை நடைபெறுவதால் தேவைப்படும் இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.