வேளாண் சட்டங்கள்: தில்லியில் போராட்டம் தீவிரமடையும்
தில்லியில் நடைபெறும் போராட்டங்கள் தீவிரமடையும் என அங்கிருந்து திரும்பிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி தெரிவித்தாா்.

தில்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தில் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவாரூா் மாவட்டச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி.







