மருத்துவமனை, பள்ளிகளில் கரோனா விழிப்புணா்வு
திருவாரூரில் கரோனா விழிப்புணா்வு வாரத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

கொட்டாரக்குடி பள்ளியில் கரோனா விழிப்புணா்வு பதாகையை வெளியிடும் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் மாநிலப் பொருளாளரும் மாவட்டச் செயலாளருமான ஜே. வரதராஜன்.







