சட்டத்தின் ஆட்சியில் அமைதி நிலவும்
சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நாடுகளில் எப்போதும் அமைதியான சூழல் நிலவும் என ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதியும் தமிழக மனித உரிமைக் கழகத்தின் தலைவருமான எஸ். பாஸ்கரன் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற மனித உரிமைக் கழகத் தலைவா் எஸ். பாஸ்கரன் உள்ளிட்டோா்.







