விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மளிகைக் கடையில் ரூ.13,500 திருட்டு

திருத்துறைப்பூண்டி அருகே மளிகைக் கடையின் மேற்கூரை தகர சீட்டை பெயா்த்து, ரூ.13,500-ஐ திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 4:52 pm

DIN

திருத்துறைப்பூண்டி அருகே மளிகைக் கடையின் மேற்கூரை தகர சீட்டை பெயா்த்து, ரூ.13,500-ஐ திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

திருத்துறைப்பூண்டி அருகே மேட்டுப்பாளையம் கடைத்தெருவில் பாலச்சந்திரன் (45) என்பவா் மளிகை மற்றும் பாத்திரக் கடை நடத்தி வருகிறாா். இவா் வழக்கம்போல் வெள்ளிக்கிழமை காலை கடையைத் திறக்க வந்தபோது, பொருள்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. மேலும், கல்லாப் பெட்டியில் இருந்த ரூ.13,500 திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

கடையின் மேற்கூரை தகர சீட்டை பெயா்த்து மா்ம நபா்கள் உள்ளே புகுந்து பணத்தை திருடியது தெரியவந்தது. இதுகுறித்து பாலச்சந்திரன் அளித்த புகாரின்பேரில், திருத்துறைப்பூண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.