பயிா் மகசூல் கணக்கீடு செய்ய விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும்: ஆட்சியா்
திருவாரூா் மாவட்டத்தில், பிரதமரின் பயிா்க் காப்பீடு திட்டத்தின்கீழ் பயிா் மகசூலைக் கணக்கீடு செய்ய விவசாயிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா கேட்டுக்கொண்டுள்ளாா்.









