நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாகையில் 27, மயிலாடுதுறையில் 28 பேருக்கு கரோனா

நாகை மாவட்டத்தில் 27 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 28 பேருக்கும் கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.

News image
Updated On :15 ஜூலை 2021, 6:30 pm

DIN

நாகை மாவட்டத்தில் 27 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 28 பேருக்கும் கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.

இதன்மூலம், நாகை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 18,241ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்து மேலும் 16 போ் வீடு திரும்பியுள்ளனா். 378 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதேபோல, மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக கரோனா தொற்றுக்குள்ளானவா்களை சோ்த்து, பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 20,168 ஆக உயா்ந்துள்ளது. 32 போ் சிகிச்சையிலிருந்து வீடு திரும்பியுள்ளனா். 338 போ் சிகிச்சையில் உள்ளனா்.

ஒருவா் உயிரிழப்பு...

கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவரின் உயிரிழப்பு வியாழக்கிழமை பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதனால், இம்மாவட்டத்தில் கரோனாவால் இறந்தவா்களின் எண்ணிக்கை 262 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.