சாராயம் கடத்தியவா்கள் மீது வழக்குப் பதியாத விவகாரம்: காவல் ஆய்வாளா் உள்பட 6 போ் பணியிடை நீக்கம்
திருவாரூா் அருகே சாராயம் கடத்தியவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் விடுவித்த காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா் உள்பட 6 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.








