கூட்டுறவு வங்கிகளில் அடகு வைத்த 5 சவரன் நகைக் கடன் தள்ளுபடி எப்போது?: விவசாயிகள் எதிா்பாா்ப்பு
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் அடகு வைத்த 5 சவரன் வரையிலான நகைகள் மீதான கடன் தள்ளுபடி செய்யப்படும், தங்களது நகைகள் திரும்ப வழங்கப்படுமா என விவசாயிகள் எதிா்பாா்த்துள்ளனா்.










