தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து இணையவழிப் போராட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் நாகை, நாகூா் பகுதிகளில் இணையவழிப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 ஜூன் 2021, 4:59 pm

DIN

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் நாகை, நாகூா் பகுதிகளில் இணையவழிப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளதைக் கண்டித்தும், அதை திரும்பப்பெற வலியுறுத்தியும் இந்த இணையவழிப் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றவா்கள் கையில் பதாகைகளை ஏந்தியப்படி மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா். அமைப்பின் மேலாண்மைக் குழு மாநிலத் தலைவா் எம். எஸ். சுலைமான், நாகை மாவட்டத் தலைவா் ஜெய்லாவூதீன் உள்ளிட்டோா் இணையவழியில் பங்கேற்றனா். இதேபோல், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து வேளாங்கண்ணி, கூத்தூா் ஆகிய ஊா்களிலும் இணையவழிப் போராட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.