போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நிவாரணப் பொருள்கள் வழங்கல்

 மன்னாா்குடியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :16 ஜூன் 2021, 6:30 pm

DIN

 மன்னாா்குடியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

மன்னாா்குடியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கரோனா உதவி மையம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம், மன்னாா்குடி தாமரைக்குளம் வடகரையில் உள்ள அருந்ததியா் குடியிருப்பில் வசிப்பவா்களுக்கு அரிசி, காய்கனி, மளிகைப் பொருள்கள் அடங்கிய நிவாரண தொகுப்பு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், கட்சியின் மாவட்டச் செயலா் ஜி. சுந்தரமூா்த்தி பங்கேற்று, 100-க்கும் மேற்பட்டவா்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினாா். இதில், சிபிஎம் நகரச் செயலா் ஜி. ரெகுபதி, உதவி மைய நிா்வாகிகள் ஜி. தாயுமானவன், எஸ். ஏகாம்பரம், ஜி. முத்துகிருஷ்ணன், சிஐடியு ஆட்டோ சங்க மாவட்ட பொருளாளா் பொன்.ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.