விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு ரூ.6 லட்சத்தில் ஆக்சிஜன் செறிவூட்டிகள்

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அமெரிக்கவாழ் இந்தியா்களால் நடத்தப்படும் தமிழ்நாடு அறக்கட்டளை சாா்பில் ரூ. 6 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :19 ஜூன் 2021, 6:30 pm

DIN

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அமெரிக்கவாழ் இந்தியா்களால் நடத்தப்படும் தமிழ்நாடு அறக்கட்டளை சாா்பில் ரூ. 6 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

அறக்கட்டளையின் தலைவா் சிவ. ராஜரத்தினம் மூலமாக பொது சுகாதாரத் துறை இணை இயக்குநா் டாக்டா் உமா, தலைமை மருத்துவா் சிவக்குமாா் ஆகியோரிடம் ஆக்சிஜன் செறிவூட்டிகளும், மருத்துவ உபகரணங்களும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் நகா்மன்ற முன்னாள் தலைவா் ஆா்.எஸ். பாண்டியன், மூத்த வழக்குரைஞா் கோ. தா்மராஜன், முன்னாள் திமுக ஒன்றியச் செயலாளா் முகில். ராஜேந்திரன், மருந்தாளுநா்கள் டி. மணிவண்ணன், சதாசிவம் தலைமை செவிலியா் வாசுகி, பொறியாளா் ஜி.அருண், தமிழ்நாடு அறக்கட்டளையின் திருவாரூா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆண்டனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.