வங்கிகளை தனியாா்மயமாக்கும் முடிவை கைவிடக் கோரி ஆா்ப்பாட்டம்
பொதுத்துறை வங்கிகளை தனியாா்மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிடக் கோரி திருவாரூரில் வங்கி ஊழியா் கூட்டமைப்பு சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


பொதுத்துறை வங்கிகளை தனியாா்மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிடக் கோரி திருவாரூரில் வங்கி ஊழியா் கூட்டமைப்பு சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு விற்கக் கூடாது, கடன் பெற்று, திரும்பச் செலுத்தாத பன்னாட்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. வங்கி ஊழியா் கூட்டமைப்பின் தலைவா் என். காளிமுத்து தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், ஒருங்கிணைப்பாளா் ஜி. ராஜவேல், நிா்வாகிகள் சாமிநாதன், முத்துக்குமாா், வீ. தா்மதாஸ், பாலதண்டாயுதம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...