மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை டி.ஜி.பி. மீது நடவடிக்கை கோரி ஆா்ப்பாட்டம்

பெண் காவல் கண்காணிப்பாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிஜிபி மீது நடவடிக்கை கோரி திருவாரூரில் இந்திய மாணவா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :9 மார்ச் 2021, 6:30 pm

DIN

பெண் காவல் கண்காணிப்பாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிஜிபி மீது நடவடிக்கை கோரி திருவாரூரில் இந்திய மாணவா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்ட பெண் காவல் கண்காணிப்பாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிஜிபியை கைது செய்ய வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட கண்காணிப்பாளருக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும் திருவிக அரசு கலைக் கல்லூரி முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டச் செயலாளா் ரா. ஹரிசுா்ஜித் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாநில துணைச் செயலாளா் பிரகாஷ், மாவட்டத் தலைவா் பா. ஆனந்த், நகரச் செயலாளா் பி. சுா்ஜித், கிளைத் தலைவா் அபிமன்யு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.