கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஆகாச மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருவாரூா் அருகேயுள்ள காப்பணாமங்கலம் ஆகாச மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 மார்ச் 2021, 6:30 pm

DIN

திருவாரூா் அருகேயுள்ள காப்பணாமங்கலம் ஆகாச மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

காப்பணாமங்கலம் உப்புக் கடைத்தெரு பிரதான சாலையில் உள்ள ஆகாச மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று 18 ஆண்டுகள் ஆனதால், மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுக்கப்பட்டு, கோயில் சீரமைப்பு பணி செய்யப்பட்டன. பணிகள் முடிவடைந்ததையொட்டி, கும்பாபிஷேகத்துக்கான 4 கால பூஜைகள் நடைபெற்றன. 4-ஆம் கால பூஜை இறுதியில் மஹா பூா்ணாஹுதி, மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து புனிதநீா் அடங்கிய கடம் புறப்பாடாகி, விமான கோபுரத்தை அடைந்து, காலை 10 மணிக்கு புனித நீா் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, ஆகாச மாரியம்மனுக்கு மஹா அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.