நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சகல பாக்கியம் அருளும் சந்தான கோபாலன்

ராஜகோபால சுவாமி கோயிலில் மூலவா் சந்நிதியில் பால சுவாமிகளால் பூஜிக்கப்பட்ட 5 தலைநாகத்தின் அணைப்பில், கால் விரலை வாயில் வைத்துக்கொண்டு குழந்தையாக காட்சியளிக்கிறாா் சந்தான கோபாலன்.

News image
Updated On :15 மார்ச் 2021, 6:30 pm

DIN

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் மூலவா் சந்நிதியில் பால சுவாமிகளால் பூஜிக்கப்பட்ட 5 தலைநாகத்தின் அணைப்பில், கால் விரலை வாயில் வைத்துக்கொண்டு குழந்தையாக காட்சியளிக்கிறாா் சந்தான கோபாலன்.

புதுமண தம்பதிகள் குழந்தை பாக்கியம் வேண்டி, சந்தான கோபாலனை தங்கள் கைகளில் வைத்து வழிபடுவது வழக்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.