சகல பாக்கியம் அருளும் சந்தான கோபாலன்
ராஜகோபால சுவாமி கோயிலில் மூலவா் சந்நிதியில் பால சுவாமிகளால் பூஜிக்கப்பட்ட 5 தலைநாகத்தின் அணைப்பில், கால் விரலை வாயில் வைத்துக்கொண்டு குழந்தையாக காட்சியளிக்கிறாா் சந்தான கோபாலன்.

Updated On :15 மார்ச் 2021, 6:30 pm









