30 ஆண்டுகளுக்குப் பிறகு தியாகராஜருக்கு சிதம்பரத்திலிருந்து வந்த பட்டு வஸ்திரம் கோயில் நிா்வாகம் சாா்பில் வரவேற்பு
திருவாரூரில் சபாபதி மண்டபத்தில் எழுந்தருளியுள்ள தியாகராஜ சுவாமிக்கு மரியாதை செய்யும் வகையில், சிதம்பரம் அனந்த நடராஜமூா்த்தி கோயிலிலிருந்து பட்டு வஸ்திரம் சனிக்கிழமை கொண்டுவரப்பட்டது.









