விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

லாரி ஓட்டுநா் தற்கொலை

திருத்துறைப்பூண்டி அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற லாரி ஓட்டுநா் புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :21 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

திருத்துறைப்பூண்டி அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற லாரி ஓட்டுநா் புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

குறும்பல் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் மகன் பாலமுருகன் (30).

இவருக்கு திருமணமாகி 7வயதில் ஒரு மகன் உள்ளாா். இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணை பாலமுருகன் மானபங்கம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, அந்த பெண்ணின் தாயாா் திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையறிந்த, பாலமுருகன் காவல்துறை நடவடிக்கைக்கு பயந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாராம். இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.