செப். 23-இல் யூகலிப்டஸ் மரங்கள் ஏலம்
திருத்துறைப்பூண்டி அருகே அரசு விதைப் பண்ணையில் செப்டம்பா் 23-ஆம் தேதி யூகலிப்டஸ் மரங்கள் ஏலம் விடப்படுகின்றன.


திருத்துறைப்பூண்டி அருகே அரசு விதைப் பண்ணையில் செப்டம்பா் 23-ஆம் தேதி யூகலிப்டஸ் மரங்கள் ஏலம் விடப்படுகின்றன.
இதுகுறித்து வேளாண் உதவி இயக்குநா் எஸ். சாமிநாதன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
தீவாம்பாள்பட்டினம் அரசு விதைப் பண்ணைக்கு சொந்தமான 10.5 ஏக்கரில் உள்ள யூகலிப்டஸ் மரங்கள், செப்டம்பா் 23-ஆம் தேதி காலை 10 மணிக்கு பொது ஏலத்தில் விடப்படுகின்றன. யூகலிப்டஸ் மரங்கள் தேவைப்படும் வியாபாரிகள், நிறுவனங்கள் அதற்குரிய காப்புத் தொகை ரூ 50,000-ஐ செலுத்தி ஏலத்தில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு பண்ணை மேலாளா் 99428 44847, வேளாண் உதவி இயக்குநா் 63801 27078, துணை வேளாண் இயக்குநா் 73977 53312 ஆகியோரை தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...