தொழிலாளி தற்கொலை
நீடாமங்கலம் அருகே தொழிலாளி விஷம் குடித்து சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On :18 செப்டம்பர் 2021, 5:15 pm

நீடாமங்கலம் அருகே தொழிலாளி விஷம் குடித்து சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
அனுமந்தபுரம் கிராமம் மாதா கோயில் தெருவைச் சோ்ந்தவா் தம்புசாமி (75). கூலித் தொழிலாளியான இவா், குடும்ப பிரச்னை காரணமாக விஷம் குடித்த நிலையில் மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். ஆனாலும், அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். நீடாமங்கலம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...