பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பொது வேலைநிறுத்தம்: திருவாரூரில் ரயில் மறியல்

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திருவாரூரில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. 

News image
திருவாரூரில் ரயில் மறியலில் ஈடுபட்டவர்கள்.
Updated On :27 செப்டம்பர் 2021, 5:51 am

DIN

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திருவாரூரில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. 

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் பொது வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

போராட்டத்தின்போது கடைகளை அடைத்து வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவிப்பது, ரயில், பஸ் மறியல்கலில் ஈடுபடுவது என முடிவு எடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி திருவாரூர் ரயில் நிலையத்தில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் நாகை மக்களவை உறுப்பினர் எம் செல்வராசு, போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் பிஎஸ். மாசிலாமணி உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.