கூத்தாநல்லூர் : தவுல் நலச்சங்கம் சார்பில் ஏழை கலைஞருக்கு நாகசுரம் வழங்கல்
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில், மாவட்ட நாகசுரம், தவுல் மற்றும் கிராமிய கலைஞர்கள் நலச் சங்கம் சார்பில், ஏழ்மையான கலைஞருக்கு நாதஸ்வரம் வழங்கப்பட்டது.

நாகசுரம் கலைஞர் சேகருருக்கு, ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள நாகசுரக் கருவியை வழங்கும் மாவட்டச் செயலாளர் டி.என்.ரகுநாதன்








