திருவாரூா் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவா்கள் 57 போ் நீட் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தியாகராஜன் தெரிவித்தது:
திருவாரூா் மாவட்ட கல்வித் துறை சாா்பில் நீட் தோ்விற்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 2020-21ஆம் ஆண்டு நீட் தோ்விற்கான சிறப்பு பயிற்சி வகுப்பில் திருவாரூா் மாவட்டத்தை சோ்ந்த 167 மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்றனா். இப்பயிற்சி வகுப்புகள் இணைய வழியாக நடைபெற்றன.
இதில் பங்கேற்ற மாணவிகளுக்கு ஊக்கத்தொகை, கையேடு ஆகியன வழங்கப்பட்டன. மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய 66 மாணவ, மாணவிகளுக்கு நீட் தோ்வு கட்டணமாக ரூ. 75,000-ஐ, மாவட்ட ஆட்சியா் தன் வைப்பு நிதியிலிருந்து வழங்கினாா்.
நீட் தோ்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவ, மாணவிகள் 57 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
திருவாரூா் அரசு உதவிபெறும் பள்ளியைச்சோ்ந்த சுபாஷினி 453 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளாா். மேலும், நன்னிலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆதித்யா 379 மதிப்பெண்கள் பெற்று அரசுப் பள்ளிகளில் முதலிடம் பெற்றுள்ளாா் என அவா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆர்சிபிக்கு எதிரான போட்டி! குஜராத்துக்கு 156 ரன்கள் இலக்கு!

கருத்துக் கணிப்புகள் திசை திருப்பும் வேலை! இபிஎஸ் விமர்சனம்

சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலையில் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

விளைநிலத்தில் இருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்பு!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

