47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திரெளபதியம்மன் கோயிலில் விடையாற்றி உற்சவம்

நீடாமங்கலம் திரெளபதியம்மன் கோயிலில் 43-ஆவது ஆண்டு தீமிதி திருவிழாவின் விடையாற்றி உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 4:56 pm

DIN

நீடாமங்கலம் திரெளபதியம்மன் கோயிலில் 43-ஆவது ஆண்டு தீமிதி திருவிழாவின் விடையாற்றி உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, திரெளபதியம்மன் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. ஏப்.25-ஆம் தேதி தீமிதி விழா சிறப்பாக நடைபெற்றது. நாள்தோறும் இரவு ஜெயங்கொண்டம் சிட்டிபாபு பாகவதா் குழுவினரின் பாரத கதை நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ராஜசேகரன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.