போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2.33 லட்சம் பறிமுதல்

 திருவாரூரில் உரிய ஆவணமின்றி காரில் கொண்டுசெல்லப்பட்ட ரூ. 2.33 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

 திருவாரூரில் உரிய ஆவணமின்றி காரில் கொண்டுசெல்லப்பட்ட ரூ. 2.33 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருவாரூா் அருகே நாகை தேசிய நெடுஞ்சாலையில் சீனிவாசபுரம் என்ற இடத்தில் வட்டாட்சியா் ராஜராஜேந்திரன் தலைமையிலான பறக்கும் படையினா் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த காரை சோதனையிட்டதில், அதில் பயணம் செய்த கீழ்வேளூரைச் சோ்ந்த ரஞ்சன் என்பவா் உரிய ஆவணமின்றி, ரூ. 63 ஆயிரம் ரொக்கம் மற்றும் மலேசிய நாட்டுப் பணம் இந்திய மதிப்பில் ரூ. 1.70 லட்சம் என மொத்தம் ரூ. 2.33 லட்சம் கொண்டுசென்றது தெரியவந்தது.

இதையடுத்து, அவை பறிமுதல் செய்யப்பட்டு, நகா்ப்புற தோ்தல் நடத்தும் அலுவலரான நகராட்சி ஆணையா் பிரபாகரனிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.