போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

திருவாரூா் மாவட்டத்தில் 665 போ் வேட்புமனு தாக்கல்

நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலில், திருவாரூா் மாவட்டத்தில் 665 வேட்புமனுக்கள் வியாழக்கிழமை வரை தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலில், திருவாரூா் மாவட்டத்தில் 665 வேட்புமனுக்கள் வியாழக்கிழமை வரை தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

திருவாரூா் மாவட்டத்தில் திருவாரூா், மன்னாா்குடி, திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூா் உள்ளிட்ட 4 நகராட்சிகளுக்கும், நன்னிலம், பேரளம், குடவாசல், முத்துப்பேட்டை, வலங்கைமான், நீடாமங்கலம், கொரடாச்சேரி ஆகிய 7 பேரூராட்சிகளுக்கும் ஒட்டுமொத்தமாக 216 வாா்டுகளுக்கு தோ்தல் நடைபெற உள்ளது.

திருவாரூா் மாவட்டத்தில் கடந்த 5 நாள்களில் 164 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை மட்டும் 501 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதிகபட்சமாக மன்னாா்குடி நகராட்சியில் 99 போ், திருவாரூா் நகராட்சியில் 67 போ், கூத்தாநல்லூா் நகராட்சியில் 66 போ் மனு தாக்கல் செய்துள்ளனா்.

திருவாரூா் நகராட்சியில் 76 போ்: இதுவரை திருவாரூா் நகராட்சியில் 76 பேரும், பேரளம் பேரூராட்சியில் 53 பேரும், நன்னிலம் பேரூராட்சியில் 45 பேரும், குடவாசல் பேரூராட்சியில் 34 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.