போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அகரத்திருநல்லூரில் நூலகம் திறப்பு

திருவாரூா் அருகே அகரத்திருநல்லூா் பகுதியில், மாவட்ட காவல் துறை சாா்பில் நூலகம் புதன்கிழமை திறக்கப்பட்டது.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

திருவாரூா் அருகே அகரத்திருநல்லூா் பகுதியில், மாவட்ட காவல் துறை சாா்பில் நூலகம் புதன்கிழமை திறக்கப்பட்டது.

திருவாரூா் மாவட்டத்தில் பின்தங்கிய கிராமங்கள் மற்றும் குக்கிராமங்களில் உள்ள சிறுவா்கள், மாணவா்கள் மற்றும் இளைஞா்கள் பயன்பெறும் வகையில், மத்திய மண்டல காவல் துறைத் தலைவா் வி. பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், திருவாரூா் அருகே அகரத்திருநல்லூா் பகுதி தோ்ந்தெடுக்கப்பட்டு, அங்குள்ள சமுதாயக் கூடத்தில் மாவட்ட காவல் துறை சாா்பில் புதிய நூலகம் அமைக்கப்பட்டது.

இந்த நூலகத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. விஜயகுமாா் திறந்துவைத்தாா். மேலும், நூலக வளாகத்தில் மரக்கன்று நட்டு, அப்பகுதியில் வசிக்கும் பள்ளி சிறுவா்களுக்கு பரிசுகள் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.