புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

கூத்தாநல்லூா் நகராட்சியில் அள்ளப்படாத குப்பைகளால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

கூத்தாநல்லூா் நகராட்சியில் அள்ளப்படாத குப்பைகளால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நகராட்சியில் 24 வாா்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் சில இடங்களில் குப்பைத் தொட்டிகள் இல்லை. இதனால், குப்பைகள் சாலையோரம் கொட்டப்படுகின்றன. சில சமயங்களில் குப்பைகள் அள்ளாமல் இருக்கும்போது குப்பைகளை, ஆடுகள், கோழிகள், மாடுகள், நாய்கள் பரப்பி விடுகின்றன. இதனால், அப்பகுதியில் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. மேலும், அள்ளப்படாத குப்பைகளால், டெங்கு, காலரா, சிக்குன் குன்யா, தற்போது பரவியுள்ள கரோனா உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, நகராட்சி உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பிளீச்சிங் பவுடா் மற்றும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.