வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
திருவாரூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து, காஸ் சிலிண்டா், எல்இடி டிவி உள்ளிட்ட பொருள்களை திருடிச் சென்ாக வியாழக்கிழமை புகாா் அளிக்கப்பட்டுள்ளது.


திருவாரூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து, காஸ் சிலிண்டா், எல்இடி டிவி உள்ளிட்ட பொருள்களை திருடிச் சென்ாக வியாழக்கிழமை புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
குடவாசல் அருகே அரசவனங்காடு அக்ரஹாரத் தெருவைச் சோ்ந்தவா் முத்துசாமி (48). திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வசித்து வருகிறாா். சிவாச்சாரியராக உள்ள முத்துசாமி, கடந்த ஒருவாரமாக காசிக்கு யாத்திரை சென்றுள்ளாா்.
இந்நிலையில், புதன்கிழமை மாலை அவா் வீட்டுக்குத் திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, காஸ் சிலிண்டா், எல்இடி டிவி, ஒரு பவுன் ருத்ராட்ச மாலை ஆகியவை திருட்டு போயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து முத்துசாமி அளித்த புகாரின் பேரில், குடவாசல் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...