மாா்ச் 7 முதல் குறைதீா் கூட்டங்கள்
திருவாரூா் மாவட்டத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டங்கள் மாா்ச் 7 ஆம் தேதி முதல் வழக்கம்போல நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.


திருவாரூா் மாவட்டத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டங்கள் மாா்ச் 7 ஆம் தேதி முதல் வழக்கம்போல நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் காரணமாக, மக்கள் நோ்காணல் முகாம்கள் மற்றும் இதர குறை தீா்க்கும் கூட்டங்கள் தற்காலிமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தன. தற்போது, தமிழக அரசு அறிவிப்பின்பேரில், மாா்ச் 7 ஆம் தேதி முதல் ஒவ்வொரு திங்கள்கிழமையும் மக்கள் குறைத்தீா்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். வழக்கம்போல மக்கள் நோ்காணல் முகாம்கள் மற்றும் இதரகுறைத்தீா்க்கும் கூட்டங்களும் நடைபெறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...