பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 40 ஆண்டுகள் சிறை
திருவாரூா் மாவட்டம், நன்னிலம் அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கா்ப்பமாக்கிய வழக்கில், இளைஞருக்கு 40 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவாரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்ப










