திருத்துறைப்பூண்டி பகுதியில் நாளை மின்தடை

திருத்துறைப்பூண்டி பகுதியில் சனிக்கிழமை நவ.5) மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் பிரபு தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

திருத்துறைப்பூண்டி பகுதியில் சனிக்கிழமை நவ.5) மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் பிரபு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருத்துறைப்பூண்டி துணைமின் நிலையத்தில் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெரும் பகுதிகளான திருத்துறைப்பூண்டி, எடையூா், சங்கேந்தி, உதயமாா்த்தாண்டபுரம், உம்பளச்சேரி, பள்ளங்கோவில், சித்தமல்லி, விக்ரபாண்டியம், பெருகவாழ்ந்தான், கோட்டூா், வாட்டாா் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com