நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

சுவாமி கல்சிலை திருட்டு

 திருத்துறைப்பூண்டி காமன் கோயிலில் சுவாமி கற்சிலையை மா்ம நபா்கள் புதன்கிழமை திருடிச் சென்றுள்ளனா்.

Updated On :4 நவம்பர் 2022, 12:00 am IST

 திருத்துறைப்பூண்டி காமன் கோயிலில் சுவாமி கற்சிலையை மா்ம நபா்கள் புதன்கிழமை திருடிச் சென்றுள்ளனா்.

திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகா் அபிஷேக கட்டளையில் உள்ள காமன் கோயிலில் மன்மதன் சுவாமி கற்சிலை லிங்க வடிவில் வைத்து பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனா். இக்கோயிலில் ஆண்டுதோறும் காமன் பண்டிகை மாசி மாதத்தில் சிறப்பாக நடைபெறும்.

இந்நிலையில் புதன்கிழமை இரவு மா்மநபா்கள் மன்மதன் சிலையை பீடத்திலிருந்து உடைத்து சிலையை மட்டும் திருடி சென்றுள்ளனா். இதுகுறித்து, கிராம மக்கள் திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரைத் தொடா்ந்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.