நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

இலவச கால்நடை சிகிக்சை முகாம்

 திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள பழையங்குடி ஊராட்சியில் இலவச கால்நடை மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :5 நவம்பர் 2022, 12:00 am IST

 திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள பழையங்குடி ஊராட்சியில் இலவச கால்நடை மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இயக்குநா் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற முகாமை, ஊராட்சித் தலைவா் கோகிலம் தொடங்கிவைத்தாா். மருத்துவா்கள் சந்திரன், ராஜசேகா், கால்நடை ஆய்வாளா்கள் ஜெகநாதன், முருகானந்தம் உள்ளிட்டோா் கொண்ட குழுவினா் 830 கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் உள்ளிட்ட மருத்துவச் சிகிச்சையளித்தனா். முகாமில், சிறந்த மூன்று கன்றுகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. அனைத்து மாடுகளுக்கும் தாது உப்பு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.