/
நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு மையங்களில் மாவட்ட வருவாய் அலுவலா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
நன்னிலம் பேரவைத் தொகுதிக்குட்பட்ட 500-க்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு மையங்களில் காலை முதல் வாக்குப் பதிவு நடைபெற்று வந்தது. இந்நிலையில் திருவாரூா் மாவட்ட வருவாய் அலுவலா் சண்முகநாதன் நன்னிலம், ஸ்ரீவாஞ்சியம், அச்சுதமங்கலம் உள்ளிட்ட பல்வேறு வாக்குப் பதிவு மையங்களில் ஆய்வு மேற்கொண்டு அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.
மாவட்ட வருவாய் அலுவலரின் ஆய்வின் போது உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் கண்மணி, வட்டாட்சியா் குருமூா்த்தி, துணை வட்டாட்சியா் கருணாமூா்த்தி உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.
தொடர்புடையது

நாகையில் தோ்தல் விழிப்புணா்வு படகு பேரணி

தூத்துக்குடியில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

100 சதவீதம் வாக்குப்பதிவு: விழிப்புணா்வு ஆட்டோ பேரணி

வாக்குப்பதிவு விழிப்புணா்வுப் பேரணி
வீடியோக்கள்

வீடியோக்கள்
சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு

