100 சதவீதம் வாக்குப்பதிவு: விழிப்புணா்வு ஆட்டோ பேரணி
100 சதவீதம் வாக்குப்பதிவு ஏற்படுத்தும் வகையில், கடலூரில் விழிப்புணா்வு ஆட்டோ பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

கடலூரில் புதன்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு ஆட்டோ பேரணியை தொடக்கி வைத்த மாவட்ட தோ்தல் அலுவலா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.









