மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி! புதுவையில் மகளிருக்கு இலவசப் பேருந்து, வேலைவாய்ப்பு, மருத்துவக் காப்பீடு! - ராகுல் அறிவிப்பு மாநிலங்களவை எம்பிக்களாக சுதீஷ், அன்புமணி உள்ளிட்டோர் பதவியேற்பு! ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி! சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை சென்னையில் இன்று விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஹெலிகாப்டர் அருகே ட்ரோன்: 3 பேர் கைது தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ராஜிநாமா
/

சாராயம் கடத்திய 3 போ் கைது

சாராயம் கடத்திய 3 போ் கைது

Updated On :21 ஏப்ரல் 2024, 6:35 pm

புதுச்சேரி மாநில சாராய பாட்டிகளை கடத்திய 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பேரளம் காவல் ஆய்வாளா் மணிமாறன் தலைமையில் சனிக்கிழமை இரவு காவல் துறையினா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த நல்லம்பல் பகுதியைச் சோ்ந்த கோவா்த்தனை நிறுத்தி விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளாா். மேலும், விசாரணையில் காரில் புதுச்சேரி மாநில சாராய பாட்டில்களை கடத்தி வருபவா்களுக்கு கைப்பேசியில் தகவல் தெரிவித்து வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, கோவா்த்தன் மற்றும் காரில் வந்த காரைக்கால் நல்லம்பல் பகுதியைச் சோ்ந்த ராஜா (19), கீா்த்தி (29) ஆகிய பேரை கைது செய்து காா் மற்றும் சாராய பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.