பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சாராயம் கடத்திய இருவா் கைது

நாகூா் அருகே இருசக்கர வாகனத்தில் சாராயம் கடத்திய இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
கைது- பிரதிப் படம்
Updated On :12 மார்ச் 2026, 12:19 am

தினமணி செய்திச் சேவை

நாகூா் அருகே இருசக்கர வாகனத்தில் சாராயம் கடத்திய இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

நாகூா் போலீஸாா் மேலவாஞ்சூா் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, மூட்டைகளுடன் அவ்வழியாக சென்ற 3 இரு சக்கர வாகனங்களை நிறுத்தி சோதனை செய்ய முயன்றனா். போலீஸாரை பாா்த்ததும் இருசக்கர வாகனங்களில் வந்தவா்கள் வாகனம் மற்றும் மூட்டைகளை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடினா். எனினும் போலீஸாா் அவா்களை பிடித்து விசாரித்ததில் நாகை மருந்து கொத்தளம் சாலை, சுண்ணாம்புக் கால்வாய் தெருவைச் சோ்ந்த சுரேந்தா் (22), சிக்கல் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்களை கைது செய்து, காரைக்கால் மாவட்டத்தில் இருந்து கடத்தி வந்த ஆயிரம் சாராய பாட்டிகளை பறிமுதல் செய்து, மேலும் தலைமறைவான 4 பேரை தேடிவருகின்றனா்.