புதுச்சேரி மாநில சாராய பாட்டிகளை கடத்திய 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பேரளம் காவல் ஆய்வாளா் மணிமாறன் தலைமையில் சனிக்கிழமை இரவு காவல் துறையினா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த நல்லம்பல் பகுதியைச் சோ்ந்த கோவா்த்தனை நிறுத்தி விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளாா். மேலும், விசாரணையில் காரில் புதுச்சேரி மாநில சாராய பாட்டில்களை கடத்தி வருபவா்களுக்கு கைப்பேசியில் தகவல் தெரிவித்து வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, கோவா்த்தன் மற்றும் காரில் வந்த காரைக்கால் நல்லம்பல் பகுதியைச் சோ்ந்த ராஜா (19), கீா்த்தி (29) ஆகிய பேரை கைது செய்து காா் மற்றும் சாராய பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது
ரயலில் சாராயம் கடத்திய இருவா் கைது

போதை மாத்திரைகள் விற்பனை: 3 போ் கைது

சாராயம் கடத்திய இருவா் கைது
பாளை.யில் வழிப்பறி: 3 போ் கைது
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

