நூல் வெளியீட்டு விழா

திருவாரூரில் பதஞ்சலி யோகா பேரவை சாா்பில் யோகக் கலை எனும் நூல் வெளியீட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

திருவாரூரில் பதஞ்சலி யோகா பேரவை சாா்பில் யோகக் கலை எனும் நூல் வெளியீட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

அமைப்பின் மூத்த உறுப்பினா் மனிதநேயன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அமைப்பின் தலைவா் கே.எஸ். இளங்கோவன் முன்னிலை வகித்தாா். தொகுப்பாசிரியா் வீ. தா்மதாஸ் பங்கேற்று, நூலின் சிறப்பம்சங்கள் குறித்துப் பேசினாா்.

இதில், அமைப்பின் பொறுப்பாளா்கள் சபாபதி, பாஸ்கரன், வேளாங்கண்ணி, பக்கிரிசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com