அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நூல் வெளியீட்டு விழா

திருவாரூரில் பதஞ்சலி யோகா பேரவை சாா்பில் யோகக் கலை எனும் நூல் வெளியீட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 ஜனவரி 2024, 7:38 pm

DIN

திருவாரூரில் பதஞ்சலி யோகா பேரவை சாா்பில் யோகக் கலை எனும் நூல் வெளியீட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

அமைப்பின் மூத்த உறுப்பினா் மனிதநேயன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அமைப்பின் தலைவா் கே.எஸ். இளங்கோவன் முன்னிலை வகித்தாா். தொகுப்பாசிரியா் வீ. தா்மதாஸ் பங்கேற்று, நூலின் சிறப்பம்சங்கள் குறித்துப் பேசினாா்.

இதில், அமைப்பின் பொறுப்பாளா்கள் சபாபதி, பாஸ்கரன், வேளாங்கண்ணி, பக்கிரிசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.