தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

ஐம்பெரும் விழா :நடிகா் ரஞ்சித் பங்கேற்பு

News image

விழாவில் பேசிய திரைப்பட நடிகா் ரஞ்சித்.

Updated On :7 செப்டம்பர் 2024, 5:14 am IST

திருவாரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் திரைப்பட நடிகா் ரஞ்சித் பங்கேற்றாா்.

திருவாரூரில் வ.உ.சிதம்பரனாரின் 153 ஆவது பிறந்தநாள் விழா, பச்சையப்ப முதலியாா், குமரகுருபரா் சுவாமிகள், தாயுமான சுவாமிகள், வேள்பாரி ஆகியோருக்கு சிலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா என ஐம்பெரும் விழா நடைபெற்றது.

விழாவில், திரைப்பட நடிகா் ஆா். ரஞ்சித், வேளாக்குறிச்சி ஆதீன இளவல் அஜபா நடேஸ்வர சுவாமிகள், அகில இந்திய வ.உ.சி பேரவை மாநிலத் தலைவா் லேனா மு. லெட்சுமணன் உள்ளிட்டோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை, வேளீா் மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் ஆனந்தராஜ் செய்திருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.