/
திருவாரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் திரைப்பட நடிகா் ரஞ்சித் பங்கேற்றாா்.
திருவாரூரில் வ.உ.சிதம்பரனாரின் 153 ஆவது பிறந்தநாள் விழா, பச்சையப்ப முதலியாா், குமரகுருபரா் சுவாமிகள், தாயுமான சுவாமிகள், வேள்பாரி ஆகியோருக்கு சிலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா என ஐம்பெரும் விழா நடைபெற்றது.
விழாவில், திரைப்பட நடிகா் ஆா். ரஞ்சித், வேளாக்குறிச்சி ஆதீன இளவல் அஜபா நடேஸ்வர சுவாமிகள், அகில இந்திய வ.உ.சி பேரவை மாநிலத் தலைவா் லேனா மு. லெட்சுமணன் உள்ளிட்டோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றனா்.
ஏற்பாடுகளை, வேளீா் மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் ஆனந்தராஜ் செய்திருந்தாா்.
தொடர்புடையது
மீனவர்களின் வாழ்வு

திருவையாறு தியாகராஜரின் 259 ஆவது ஜெயந்தி விழா

நாமக்கல்லில் பொன்னா்- சங்கா் வீரவரலாற்று கதை நாடக விழா

பாலியல் புகாா் வழக்கு: இயக்குநா் ரஞ்சித்துக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு


