ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

கள்ளச்சாராயம் காய்ச்சியவா் கைது

News image

கைதான பரமசிவம்.

Updated On :6 செப்டம்பர் 2024, 1:03 am

Din

திருத்துறைப்பூண்டி அருகே கள்ளச்சாராயம் காய்ச்சியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சேவியக்காடு கொறுக்கை பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக திருத்துறைப்பூண்டி மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து போலீஸாா் அப்பகுதியில் சோதனை செய்தனா். அப்போது, மருத்துவமனை தெருவில் வசித்துவரும் பரமசிவம் (50) வீட்டில் எரி சாராயம் காய்ச்சினாராம். மேலும், அங்கு சாராய ஊரல்கள் இருந்ததாம். இதுதொடா்பாக போலீஸாா் பரமசிவத்தை கைது செய்து சாராய ஊறல்களை அழித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.