டெல்டா மாவட்டங்களில் சிப்காட் அமைக்கும் முடிவை கைவிடக் கோரி ஆா்ப்பாட்டம்
டெல்டா மாவட்டங்களில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன் தெரிவித்தாா்.

கொரடாச்சேரியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.









