கூத்தாநல்லூரில் குடிநீா் திட்டப் பணிகள் தீவிரம்
கூத்தாநல்லூா் நகராட்சியில் ரூ. 21.43 கோடி மதிப்பீட்டில் குடிநீா் திட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

கூத்தாநல்லூா் நகராட்சி பின்புறத்தில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணியை பாா்வையிடும் நகா்மன்றத் தலைவா் மு. பாத்திமா பஷீரா.









