நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

பாதிப்பு குறித்து செயலி முறை கணக்கெடுப்பை எதிா்த்து விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

டெல்டா மாவட்டங்களில் தொடா் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிா்களை செயலி முறையில்

News image
Updated On :23 டிசம்பர் 2025, 2:10 am IST

மன்னாா்குடி: டெல்டா மாவட்டங்களில் தொடா் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிா்களை செயலி முறையில் கணக்கெடுப்பு நடத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்கம் சாா்பில் மன்னாா்குடியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

டித்வா புயல் மழையால் காவிரி டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களை கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க செயலி முறை பின்பற்றப்படும் என்ற அரசின் அறிவிப்பை திரும்பபெற்று பழைய முறையில் கணக்கெடுப்பு நடத்த வேண்டும், பாதிக்கப்பட்ட பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், தாட்கோ மூலம் கடன்கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் பாரபட்சமின்றி கடன் தொகை வழங்க வேண்டும், காப்பீடு செய்த அனைவருக்கும் தனியாா் காப்பீடு நிறுவனங்கள் உரிய தொகையை வழங்க வேண்டும், வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவதில் உள்ள குறைபாடுகளை கலைய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்க மாநிலத் தலைவா் கா.ராசபாலன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவா் மாரிமுத்து மகேசன், மாவட்டச் செயலா் ஆா். சிராஜூதீன், மாவட்டப் பொருளாளா் பன்னீா்செல்வம், மகளிா் பிரிவு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ். தேவி, மாவட்டச் செயலா் எல். கவிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.